சனி, 25 ஏப்ரல், 2015

இறைவனே  நமது  ஞான குரு 


                  இறைவன் தமது ஞானத்தை மனிதனுக்கு அளித்து ,மனிதனை அறிஞனாகவும் ,விஞ்ஞானியாகவும் ,மாந்தருள் தேவனாகவும் செய்கிறார்.

                 நம்மிடம் எந்தெந்த அருங்குணங்கள் இருக்கின்றனவோ ,அவைகளுக்கெல்லாம் அடிப்படை ,  "இறைவன்" தன அருளால் அளித்த சக்தியே யாகும்.
            
        
                                                                                                                                                                   


உபநிடதம் 
                     ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து ,தம்முள் இருக்கும் பரம்பொருளை காண வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக