வியாழன், 23 ஏப்ரல், 2015

இறைவணக்கம் 


"அனைத்துயிர்  ஒன்று " என்று  எண்ணி 
 அரும் பசி  எவர்க்கும் ஆற்றி 
 மனத்துள்ளே  பேதா பேதம் ,
 வஞ்சம் ,பொய்,களவு,சூது,
 சினத்தையும்  தவிர்ப்பாயாகில் 
 செய் தவம்  வேறொன்றுண்டோ ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக